Showing posts with label சொத்து பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாமா. Show all posts
Showing posts with label சொத்து பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாமா. Show all posts

சொத்து பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாமா

அறிந்து கொள்வோம் : பொது மக்களின் கேள்விகளுக்கு உண்டான பதில்கள் :


சொத்து சம்மந்தமான பிரச்சனைகளுக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாமா அல்லது சிவில் நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டுமா??
காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பது அல்லது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது பிரச்சனைகளை பொறுத்து மாறுபடும். உதாரணமாக பிரச்சனைகளின் கிரிமினல் குற்றச் செயல் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் அல்லது உரிமை கோருதல், பாகம் பிரித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்