Showing posts with label நீர்எரிச்சல். Show all posts
Showing posts with label நீர்எரிச்சல். Show all posts

நீர்எரிச்சல்

நீர்எரிச்சல்

இயற்கை முலப் பொருகள்:
பாதாம் பிசின் -20 கிராம்,ரோஜா இதழ் -10 கிராம், வெள்ளரி விதை-50 கிராம்,பன்னீர் திராட்சை பழம்-100கிராம்,ஆட்டுப் பால் - 200 மில்லி.

உபயோகிக்கும் முறை:
பாதாம் பிசினை 200 மில்லி தண்ணிரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.திராட்சை பழத்தை உப்பு தண்ணீரில் 5 நிமிடம் கழுவவும்,மஞ்சள் தண்ணிரீல் 5 நிமிடம் கழுவவும். பின்பு காம்பு நீக்கி பழத்தை எடுக்கவும்.தோல்விதை அனைத்தும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இதில் ரோஜா இதழை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பாதாம் பிசின்,வெள்ளாரி விதை,ஆட்டுப் பால் இவையனைத்தும் திராட்சை பழத்துடன் கலக்கவும்.இதை காலை,மாலை இரண்டாக பிரித்து குடிக்கவும்,இதை போல் ஏழு நாட்கள் குடிக்கவும்.