பசு உடலில் யார் யார் வீற்றுள்ளனர்?

பசு உடலில் யார் யார் வீற்றுள்ளனர்?
Gods-Cow-and-position-of-Devas

        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

பசு உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. பசு உடலில் எந்தெந்த இடத்தில் யார்-யார் வீற்றுள்ளனர் என்று அறிந்து கொள்ளலாம்.

பசு உடலில் யார் யார் வீற்றுள்ளனர்?
வேதங்களால் போற்றப்படும் பசு. வேதங்களெல்லாம் பசுவை வணங்கச் சொல்கின்றன. அதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? பசுக்கள் இருக்கும் இடம் அருள் சூழும் இடம் என்பதாகும். பசுக்கள் இருக்கும் இடம் ஆரோக்கியத்திற்கு வழிவகுக் கும் இடம் என்பதால்தான்.

பசு உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. பசு உடலில் எந்தெந்த இடத்தில் யார்-யார் வீற்றுள்ளனர் என்ற விவரம் வருமாறு:-


தலை - சிவபெருமான்
நெற்றி - சிவசக்தி
வலது கொம்பு - கங்கை
இடது கொம்பு - யமுனை
கொம்பின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள், சராசரி உயிர் வர்க்கங்கள்
கொம்பின் அடியில் - பிரம்மா, திருமால்
மூக்கின் நுனி - முருகன்
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்
இரு கண்கள் - சூரியன், சந்திரன்
வாய் - சர்ப்பசுரர்கள்
பற்கள் - வாயுதேவன்
நாக்கு - வருணதேவன்
நெஞ்சு மத்திய பாகம் - கலைமகள்
கழுத்து - இந்திரன்
மணித்தலம் - எமன்
உதடு - உதயாத்தமன சந்தி தேவதைகள் கொண்டை - பன்னிரு சூரியர்கள்
மார்பு - சாத்திய தேவர்கள்
வயிறு - பூமி தேவி
கால்கள் - அனிலன் என்னும் வாயுதேவன்
முழந்தாள் - மருத்து தேவர்
குளம்பு - தேவர்கள்
குளம்பின் நுனி - நாகர்கள்
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்
குளம்பின் மேல் பகுதி - அரம்பையர்
முதுகு - உருத்திரர்
யோனி - சந்த மாதர் (ஏழு மாதர்)
குதம் - லட்சுமி
முன் கால் - பிரம்மா
பின் கால் - உருத்திரன், தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு சமுத்திரங்கள்
சந்திகள் தோறும் - அஷ்டவசுக்கள்
அரைப் பரப்பில் - பிதிர் தேவதை
வால் முடி - ஆத்திகள்
உரோமம் - மகா முனிவர்கள்
எல்லா அங்கங்கள் - கற்புடைய மங்கையர்
மூத்திரம் - ஆகாய கங்கை
சாணம் - யமுனை
சடதாக்கினி - காருக பத்தியம்
இதயம் - ஆகவணியம்
முகம் - தட்சரைக்கினியம்
எலும்பு, சுக்கிலம் - யாகத்தொழில் முழுவதும்.

நந்தீசர் மூல மந்திரம் - Nandi-mantra

 நந்தீசர் மூல மந்திரம் - Nandi-mantra


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

நந்தி பகவான்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச
சித்த ஸ்வாமியே போற்றி

 சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீரும். சிவபெருமானின் அருளாசிகள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யும். சிறந்த வாக்குவன்மை மற்றும் மனோதிடம் உருவாகும். வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் போன்றவை நீங்கி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பிரதோஷ தினங்களில் இந்த மூல மந்திரத்தை துதித்து நந்தி பகவானை வழிபடுவதால் பலன் விரைவில் கிட்டும்.

விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் - vinayagar-worship

விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள் - vinayagar-worship



        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்.

முதன்மையானவர்

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் (முதன்மையானவர்) எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் (இறைவன்) இல்லை என்பது பொருளாகும்.


பெண் வடிவில் பிள்ளையார்

விநாயகர் சில தலங்களில் பெண் வடிவில் வணங்கப்படுகிறார். பெண் வடிவிலான விநாயகரை விக்னேஸ்வரி, விநாயகி, கணேசினி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள். பவானியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் விநாயகியைக் கண்டு தரிசனம் செய்யலாம். அதே போல் நாகர்கோவில் அருகே உள்ள வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசிக்கும் புலிக்கால்களைக் கொண்ட வியாக்ரபாத விநாயகியை தரிசிக்கலாம்.

செல்வம் தரும் அகவல்

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதிகளை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

நவக்கிரக நாயகன்

ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் உறைந்துள்ளார். அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக் கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.

விநாயகருக்கு தாலி

தாலி பெண்களுக்கு உரிதானது, என்றாலும் மதுரையில் உள்ள ஒரு விநாயகருக்கு, தாலி கட்டி அழகு பார்க்கிறார்கள் கன்னிப் பெண்கள். இந்தச் சடங்கு மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலில் நடக்கிறது.

இந்த ஆலயத்திற்கு வரும் கன்னிப்பெண்கள், தங்களின் வயதுக்கேற்ற எண்ணிக்கையிலான விரலி மஞ்சளைத் தாலிக் கயிற்றில் கட்டி விநாயகருக்கு அணிவிக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருக்கு தாலி கட்டி பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷம் நீங்கி நல்ல கணவர் அமைவார் என்பது நம்பிக்கையாகும்.

எந்த பொருளில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் - amman-abhishekam

எந்த பொருளில்  அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் - amman-abhishekam
அம்மனுக்கு செய்யும் அபிஷேகம் பிரச்சனைகளை தீர்க்கும் -


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


அம்மனுக்கு செய்யும் அபிஷேகங்கள் நல்ல பலனைத்தரக்கூடியவை. அந்த வகையில் எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு செய்யும் அபிஷேகம் பிரச்சனைகளை தீர்க்கும்
* வில்வ இலைகளால் அம்மனை பூஜித்தால், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி கிடைக்கும்.

* கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.

* லட்சுமி தேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், அழியா புகழ் பெறலாம்.

* ரத்தினங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவர், குபேரனாக மாறுவார்.

* பூக்களைக் கொண்டு அம்மனை பூஜிப்பவருக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

* அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபட்டால், நினைத்த காரியம் உடனே நிறைவேறும்.

* வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்ட நாளாக குணமாகாத பிணிகள் கூட நீங்கிவிடும்.

ராகு பகவானை பற்றி அறிந்து கொள்ளலாம்

ராகு பகவானை பற்றி அறிந்து கொள்ளலாம்
Rahu-Worship.

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

நவக்கிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு பகவான். ராகு பகவானின் பயோடேட்டாவை அறிந்து கொள்ளலாம்.

ராகு பகவான்
பெயர்கள் - ராகு, நஞ்சு, கரும்பாம்பு, மதிப்பகை

நிறம் - கருப்பு


தேவதை - பத்ரகாளிபிரத்யதி

தேவதை - சர்ப்பம்

ரத்தினம் - கோமேதகம்

மலர் - மந்தாரை

குணம் - குரூரன் ஆசன

வடிவம் - கொடி

சமித்து - அருகு

திசை - தென்மேற்கு

சுவை - புளிப்பு

உலோகம் - கருங்கல்

வாகனம் - ஆடு

பிணி - பித்தம்

தானியம் - உளுந்து

ராகம் - ராமமனோஹரி

ஆட்சி - சொந்த வீடு கிடையாது

உச்சம் - விருச்சிகம்

நீச்சம் - ரிஷபம்

மூலத்திரிகோணம்- கும்பம்

உறுப்பு - முழங்கால்

நட்சத்திரங்கள் - திருவாதிரை,

சுவாதி, சதயம்

பால் - பெண்

திசைகாலம் - 18 வருடங்கள்

கோசார காலம் - 1½ வருடம்

நட்பு கிரகம் - சனி, சுக்ரன்

பகை கிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்

சம கிரகம் - புதன், குரு

உபகிரகம் - வியதீபாதன்

ஸ்தலம் - திருநாகேஸ்வரம்

நன்மையும் செய்வார் ராகு பகவான் - Rahu-Ketu

நன்மையும் செய்வார் ராகு பகவான் - Rahu-Ketu

கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகம் ராகுதான். இவர் மனித தலையும், பாம்பின் உடலும் கொண்டவர்.


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/



ராகு பகவான்

நவக்கிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு பகவான். ஒளி கிரகங்களான சூரிய - சந்திரர்களை தன் பிடியில் சிக்க வைத்து, அவர்களின் சக்தியை செயலிழக்க செய்யும் அளவுக்கு வலிமை மிக்கவர். கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகமும் ராகுதான். இவர் மனித தலையும், பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களே, ஒருவரின் சிந்தனை உறுப்புகள். இந்த ஐம்புலன்களும், மனித உடலில் தலைப்பகுதியில் உள்ளன.

ராகுவிற்கு மனித தலை. அதில் உள்ள ஐம்புலன்களை இயக்கி, புறச் சிந்தனைகளை உருவாக்கி உலக பற்றோடு வாழ வைப்பதே ராகுவின் வேலை. உலக பற்றோடு இருக்கும் மனிதனே தவறு செய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச் சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களையும் அடக்க பாடம் கற்பிப்பவரே ராகு பகவான். இவர் உறவுகளில் தாய் மற்றும் தந்தை வழி தாத்தாக்களை குறிப்பார். இடங்களில் பொந்துகள், குழிகள், படரும் கொடிகளையும், உறுப்புகளில் தோலையும் குறிக்கிறார்.

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது. ஆனால் தான் இருக்கும் வீட்டையே, சொந்த வீடாக எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவர். தன்னோடு சேர்ந்திருக்கும் கிரகங்களின் பலனைக் கொடுப்பவர். ராகு சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசைகளைச் சொல்பவர்.

பாம்புகள் புற்றில் வசித்தாலும், அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக்கப்படுவதில்லை. கறையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களை அழிப்பதும்தான் ராகுவின் வேலை.

ஜாதகத்தில் கேந்திர, திரிகோணங்களில் இருக்கும் ராகுவும், சுயசாரம் பெறும் ராகுவும், தசா புத்தி காலங்களில் அதிக வலுப்பெற்று பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ற பலனை முழுமையாக அனுபவிக்கச் செய்கிறது. மறை ஸ்தானங்களில் உச்சம் பெறாத ராகு, விபரீத ராஜ யோகத்தையும் தரும்.

அதே நேரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு சாரம் பெற்று இருந்தாலோ, அல்லது கிரகண காலத்தில் ஒருவர் பிறந்திருந்தாலோ அந்த ஜாதகர் மீளாத் துயரத்தில் தவிப்பார். நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, வெளி நாட்டிற்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்த செய்தல், கூட்டுமரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், மற்றவர்களின் வாழ்வை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்படையச் செய்வார். அசுப கிரக தசா புத்தி, அந்தர காலங்களில் ஏற்ற, இறக்கங்கள் மிகுதியாக இருக்கும்.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கு அல்லது ராகுவின் பாதிப்பை ஓரளவு சரி செய்வதற்கு, கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்து வரலாம். கும்பகோணம் அய்யாவாடி பிருத்தியங்கரா தேவி வழிபாடு, துர்க்கை, காளி போன்ற தெய்வங்களின் வழிபாடும் நன்மை வழங்கும். வளர்ந்து வரும் புற்றுக்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவர் வழிபாடு, பஞ்சமி திதியில் கருடனை வழிபடுவது, சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவது போன்றவையும், ராகு பகவானின் பாதிப்புகளில் இருந்து உங்களை மீட்டெடுக்கும்.

குழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....

குழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....
Parents-need-to-follow-the-rules-to-protect-children


        தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

இறைவனின் அருட்கொடையாக கிடைத்துள்ள குழந்தைகளை பேணி பாதுகாத்திட ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....
இறைவனின் அருட்கொடையாக கிடைத்துள்ள குழந்தைகளை பேணி பாதுகாத்திட ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்….

* ஆண் /பெண் என்கிற பாகுபாட்டினை அவர்களிடம் காட்டாதீர்கள், இருவரும் சமம் என செயல்படுங்கள்.


* உங்களது குழந்தை ஆணோ/பெண்ணோ எத்தனை வயதானாலும் அது நமக்கு குழந்தை தான், ஆனால் அடுத்தவர் பார்வைக்கு அப்படியல்ல, பிறரது கவனம் நம் குழந்தையின் செயல்பாட்டினை குறைத்துவிடும்.

* வீட்டிற்கு யார் வந்தாலும் திறந்த மேனியாக அவர்களை நிற்கவிடாதீர்கள். வெளியாட்கள் வந்தால் உடையின்றி அவர்கள் முன் வரக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* பள்ளிக்கு செல்லும் குழந்தையாக இருப்பின் அதனுடைய உடைகளை தானாக உடுத்த ஐந்து வயதில் இருந்து பழக்கப்படுத்துங்கள்.

* பள்ளிக்கு அனுப்பும் ஆட்டோ, வேன் மற்றும் கார் அல்லது பள்ளியின் பேருந்து இவற்றின் ஓட்டுனர்களை பற்றி முற்றிலுமாக அறிந்துகொள்ளுங்கள் அவர்களது செல்பேசி முதல் அவர்கள் குடியிருக்கும் வீட்டின் முகவரி வரை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

* குழந்தையிடம் பள்ளியின் ஐடென்டிடி கார்டு இருந்தாலும் தனியாக ஒரு நோட்டில் வீட்டின் முகவரி, பெற்றோரின் செல்பேசி எண்களை முழுதுமாக அதில் குறித்து வையுங்கள்.

* பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் குழந்தைகளை பெற்றோரில் ஒருவர் வாசலில் வரவேற்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் பலநேரம் லிஃப்ட் ஆபரேட்டர்கள் மதிய நேரத்தில் வேலையில் இருக்கமாட்டார்கள். ஆகவே லிஃப்ட்களில் குழந்தைகளை தனியாக வர அனுமதிக்காதீர்கள்.

* அப்பா இல்லாத நேரத்தில் நன்கு அறிமுகமில்லாத ஆண்கள் யார் வந்தாலும் அவர்களை வீட்டில் அனுமதித்துவிட வேண்டாம்…அம்மாவை அழைத்து அவர்களிடம் விபரம் கூற வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

* காலிங்பெல் அழைத்த உடன் ஓடிச்சென்று கதவை திறக்கும் குழந்தைகளை அவ்வாறு செய்யகூடாது என அறிவுறுத்துங்கள். லென்ஸ் வழியாக வெளியே நிற்பவர் யார் என தெளிவாக கண்டபிறகு கதவை திறக்க வேண்டும். விளையாட்டிற்காக லென்சில் விரலை வைத்து மூடும் நபர்…விரலை எடுக்கும் வரை கதவை திறக்கவே கூடாது.

* பள்ளிவிட்டு வரும் குழந்தையை வரவேற்று அன்றாடம் பள்ளியிலும் வாகனத்திலும் நிகழ்ந்தவற்றை கேட்டறிந்துகொள்ளுங்கள்.

* தினமும் அவர்களது பள்ளி பைகளை திறந்து பார்த்து பரிசோதனை செய்யுங்கள், அவர்களிடமில்லாத பொருட்கள் அல்லது புதிய பொருட்களை கண்டால் அதை எடுத்து குழந்தைகளிடம் கேளுங்கள். இது யாருடையது, யார் கொடுத்தது என தெரிந்துகொள்ளுங்கள் அப்படி யாரிடமும் எந்த பொருளும் வாங்கியிருந்தால் இனிமேல் அதுபோல வாங்க வேண்டாம் என கூறிவிடுங்கள்.

* பெற்றோர் தவிர யார் என்ன பொருள் வாங்கி கொடுத்தாலும் அதனை பெற்றோரின் அனுமதியின்றி பெற கூடாது என கூறி வையுங்கள்.

* பல வீடுகளில் வேலைக்கு செல்லும் பெற்றோர் பக்கத்து வீடுகளில் சாவியை கொடுத்துவிட்டு மகன்/மகள் வந்தால் கொடுங்கள் என கூறி அலுவலக பணிகளில் இருக்கிறார்கள். பள்ளிவிட்டு வந்த குழந்தை தானாக சாவி வாங்கி திறந்து பெற்றோர் வரும் வரை வீட்டில் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. முடிந்தவரை இதனை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகள் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் அவர்களை பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது.

குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?
Should-children-go-to-school-with-interest


         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல, பெற்றோர் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல, பெற்றோர் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1. குழந்தைகள் பள்ளி செல்வதில் பெற்றோருக்குத்தான் அதிக பொறுப்பு இருக்கிறது. இரவில் நீண்டநேரம் கண்விழித்திருக்க அனுமதிக்காமல் சரியான நேரத்துக்குத் தூங்குவதற்குப் பழக்க வேண்டும். இதனால் நிம்மதியாக உறங்கி மறுநாள் காலை உற்சாகமாக எழுந்துகொள்வார்கள்.


2. ‘மிஸ் திட்டுவாங்க...' `மத்த பிள்ளைகள் சண்டை போடுவாங்க' என்பன போன்ற நெகட்டிவ்வான விஷயங்கள் பற்றி அறிவுரை கூறுவது குழந்தைகளுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். மாறாக, 'உங்க ப்ரண்ட்ஸை மீட் பண்ணலாம்', 'மிஸ் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் சொல்லித் தருவாங்க...' என்று பாசிட்டிவாகப் பேசலாம். முதல்தடவை பள்ளி செல்லும் குழந்தைகளாக இருந்தால், `உங்க மிஸ் ரொம்ப நல்லவங்க', `ஸ்கூல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க, அங்கே விளையாடலாம்' என்று பாசிட்டிவாகப் பேசி அவர்களைத் தயார்படுத்துங்கள்.

3. புத்தகப்பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸ் ஆகியவற்றை, குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விருப்பத்தின்படி வாங்கிக்கொடுங்கள். இது பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்கும்.

4. குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளைச் செய்து கொடுப்பது நல்லது. காலையில் ஒரு உணவு, மதியம் வேறு உணவாக இருப்பது அவர்களுக்குச் சாப்பாட்டின்மீது ஆர்வத்தை உண்டாக்கும். குறைந்தபட்சம் பள்ளி தொடங்கும் முதல் வாரம் மட்டுமாவது பெற்றோர் இதைப் பின்பற்ற வேண்டும்.

5. பள்ளி செல்லும்போது குழந்தைகளிடம் இரண்டு டிபன் பாக்ஸ்களை கொடுத்தனுப்பலாம். ஒன்றில் சாப்பிடும் உணவையும் மற்றொன்றில் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் அல்லது நறுக்கிய பழங்களை வைத்தும் அனுப்பலாம்.

6. ஆரம்பகாலங்களில் குழந்தைகளைக் கிளப்புவதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். உடன் குளிப்பது, பல் துலக்குவது எனக் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். சிறிது நாள்களுக்குப் பிறகு, 'நீங்களே செய்யுங்கள்...' எனக் குழந்தைகளை உற்சாகப்படுத்தி, காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிக்க பழக்க வேண்டும்.

7. பள்ளியைவிட்டு வீடு திரும்பியதும் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கேட்க வேண்டும். முக்கியமாக, `ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார்?' என்று குழந்தையிடம் தினமும் கேளுங்கள். அதோடு குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

8. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் முத்தம் கொடுப்பது, அணைத்துக்கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களைக் கனிவோடு வழியனுப்பி வையுங்கள். பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களைக் கட்டியணைத்து முத்தம் கொடுங்கள். இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்; மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவை வலுப்படுத்தும்;

9. `ஏன் பள்ளி செல்ல வேண்டும்?' என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்கும்போது, அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் பள்ளிப் பருவத்தை நீங்கள் எப்படி மகிழ்ச்சியாகக் கழித்தீர்கள் என்பதைச் சொல்லி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இது மகிழ்ச்சியாக பள்ளி செல்ல உதவும்.

வேப்பம் பூ துவையல் -Veppam-poo-thuvaiyal - சர்க்கரை நோயாளிகளுக்கு

 வேப்பம் பூ துவையல் -Veppam-poo-thuvaiyal - சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது வேப்பம் பூ. இன்று இந்த வேப்பம் பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


தேவையான பொருட்கள் :

தேங்காய்த் துருவல் - அரை கப்

 காய்ந்த மிளகாய் - 3
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
வேப்பம் பூ - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்

வேப்பம் பூ துவையல்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

உளுந்தம் பருப்பு நன்றாக வறுபட்டதும் இதனுடன் தேங்காய்த் துருவல், வேப்பம் பூ சேர்த்து நிறம்மாற வதக்கிக் ஆற வைக்கவும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து இத்துடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

சூப்பரான வேப்பம் பூ துவையல் ரெடி.

தோசைக்கு மிகச்சிறந்த சைட் டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

தாய்ப்பால் கொடுக்கும்போதே கர்ப்பமடைந்தால் என்ன செய்வது

தாய்ப்பால் கொடுக்கும்போதே கர்ப்பமடைந்தால் என்ன செய்வது
can-you-get-pregnant-while-breastfeeding


            தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பகாலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதில் தவறில்லை.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் `புரோலாக்டின்' (Prolactin) என்னும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்' (ovulation) என்ற நிலையான சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாவதைத் தடைசெய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும். புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கருவுறுவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம்.


பிரசவத்துக்குப் பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும்.

சில தாய்மார்கள், தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்குக் கர்ப்பகால மசக்கை (Morning Sickness) என்னும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மிகத்தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

முகப்பரு தழும்பு - நீக்கும் குறிப்புகள் Pimples-Scars Natural Removing Tips

முகப்பரு தழும்பு - நீக்கும் குறிப்புகள் Pimples-Scars Natural Removing Tips
Natural-tips-for-removing-Pimples-scars


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது முகப்பருவையும், முகப்பருக்கலாம் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது முகப்பருவையும், முகப்பருக்கலாம் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். முகப்பருவையும், பருக்கலாம் வந்த தழும்பையும் போக்கும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.


* சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

* ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

* கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.

* எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.

* உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.

வெங்காயம் - இதயத்தின் தோழன் - Onion-health-benefits.

வெங்காயம் - இதயத்தின் தோழன்  - Onion-health-benefits.



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/

வெங்காயம் இதயத்தின் உற்ற தோழன் என்று அழைக்கப்படுகிறது. வெங்காயத்துக்குள் இருக்கின்ற உட்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதையும் தாண்டி பாலுணர்வைத் தூண்டக் கூடிய பொருட்களும் வெங்காயத்தில் அதிக அளவில் நிறைந்துள்ளன. தேனீ மற்றும் குளவி கொட்டிவிட்டால் வலி உயிர் போகிறது, என்பார்கள். அதோடு அதில் இருக்கிற விஷம் சில நேரம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு. அப்படி தேனீ, குளவி ஏதேனும் கொட்டிவிட்டால் உடல் திடகாத்திரம் உள்ளவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாது.

ஆனால் பெரியோர்களோ விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் சில வெங்காயத்தை எடுத்து நசுக்கித் தேய்த்து விடுவார்கள். ஆக, வெங்காயத்தில் மிக அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பொருள் இருப்பது தெரிந்ததால் நம் முன்னோர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள். பொதுவாக நம்முடைய உடலில் அழற்சி உண்டாவதற்கு ப்ராஸ்டாகிளான்டின்ஸ் என்னும் வேதிப்பொருள்தான் காணமாக அமைகிறது. ஆனால் வெங்காயம் அந்த பொருளை சிதைத்துவிடுகிறது.


உடலில் விஷம் சேராமல் நச்சுத் தன்மையை வெளியேற்றி விடுகிறது. பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். அதுபோலத் தான் வெங்காயமும். வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். வெங்காயத்தை மற்ற காய்கறிகள் போல் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அதை பச்சையாகவோ, சமைத்தோ, சூப்பாகவோ, சாலட்டாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் இதயத்தின் உற்ற தோழன் என்று அழைக்கப்படுகிறது. வெங்காயத்துக்குள் இருக்கின்ற உட்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது. இயல்பாகவே வெங்காயத்திற்கு கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் இருக்கிறது. பொதுவாக ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களின் நிலை அப்படி அல்ல.

பெண்கள் சிறுநீரை அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அதிகமாகி நோயை உண்டாக்கும். இதன்மூலம் சிறுநீர்தாரை தொற்று ஏற்படும். அதனால் பெண்கள் வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கழிவுப் பொருட்களைக் கரைத்து அழற்சியை குறைக்கும். சிறுநீர்த்தாரை தொற்று குறையும். யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீர்ப் பையில் கற்கள் உண்டாகும்.

இதுபோன்று யூரிக் அமிலத்தால் மூட்டுவலி தொல்லை இருப்பவர்கள் உணவில் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெயுடன் வெங்காயத்தை அரைத்தோ அல்லது அதன் சாறையோ கலந்து வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குறைய ஆரம்பிக்கும். பொதுவாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகிற போது, அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். நுரையீரலில் சிலருக்கு அழற்சி உண்டாகும். மூக்கில் எரிச்சல் உண்டாகும். இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயச் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். நுரையீரலில் தேங்கியிருக்கிற நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகின்ற ஆற்றல் இதற்கு உண்டு.

சேலம் தட்டு வடை செட் - salem-thattu-vadai-set

சேலம் தட்டு வடை செட் - salem-thattu-vadai-set




           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/



மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேலம் தட்டு வடை செட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தட்டை - 12

 கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
காரச் சட்னி - 6 டீஸ்பூன்
புதினா சட்னி - 6 டீஸ்பூன்
மாங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் (விரும்பினால்)
சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சேலம் தட்டு வடை செட்

செய்முறை

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

ஆறு தட்டைகளின் மீது காரச் சட்னி தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைக்கவும்.

அதன் மேலே சிறிது சிறிதாக கேரட் - பீட்ரூட் கலவையை வைக்கவும்.

பிறகு அதன் மீது வெங்காயம், கொத்தமல்லித்தழை, மாங்காய்த் துருவல், சாட் மசாலாத்தூள் தூவவும்.

மீதமுள்ள ஆறு தட்டைகளின் மீது புதினா சட்னி தடவி, காய்கறி கலவையின் மீது வைத்துப் பரிமாறவும்.

சேலம் தட்டு வடை செட் ரெடி

What is Pull Back Trade - K Karthik Raja Share Market Training Chennai

What is Pull Back Trade - K Karthik Raja Share Market Training Chennai
#sharemarket #stockmarket #sharemarkettraining #stockmarkettraining #chennaitraining #training #sharetraining #kkarthikraja #besttrainer #trainer #kkarthikrajatraining #stockrecommendations #ipo #chennai #tamilnadu #sharetrading #usdinr #nifty #crudeoil #currency #commodity #fundamentals #technicals #stockanalysis

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


What is Pull Back Trade - K Karthik Raja Share Market Training Chennai

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai ,sharemarket ,stockmarket ,sharemarkettraining ,stockmarkettraining , chennai ,chennaitraining ,training ,sharetraining ,kkarthikraja ,besttrainer ,trainer ,kkarthikrajatraining ,stockrecommendations ,ipo ,chennai ,tamilnadu ,sharetrading ,usdinr ,nifty ,crudeoil ,currency ,commodity ,fundamentals ,technicals ,stockanalysis

https://kkarthikrajasharemarkettraining.business.site/
https://share-market-training.business.site/

What are the various options available for investments - K Karthik Raja Share Market Training

What are the various options available for investments  - K Karthik Raja Share Market Training
#investments #sharemarket #stockmarket #sharemarketindia #kkarthikraja

           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


What are the various options available for investments  - K Karthik Raja Share Market Training

K KARTHIK RAJA 

             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

K Karthik Raja - Share Market Training, K Karthik Raja's Share Market Training ,
Chennai - Share Market Training,  Free Share Market Training,K Karthik Raja,K Karthik Raja's Quotes,K Karthik Raja's Share Market Training, Rupeedesk - share Market Training,Share Market Training,Share market Training - chennai,Stock Market Training, 
Technical Analysis Training, Fundamental Analysis Training, Best Stock market Training in Chennai, Top share market training at Chennai, Best Share market training in chennai

https://kkarthikrajasharemarkettraining.business.site/
https://share-market-training.business.site/