Showing posts with label வயிற்றுப்புண் குணமாக. Show all posts
Showing posts with label வயிற்றுப்புண் குணமாக. Show all posts

வயிற்றுப்புண் குணமாக

வயிற்றுப்புண் குணமாக....!!!

தேவையானவை:
* சாதிக்காய் பொடி- 50 கிராம்
* மாசிக்காய் பொடி- 50 கிராம்
* கடுக்காய் பொடி- 50 கிராம்
* மருதாணி பொடி - 25 கிராம்
இவைகளை ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, இதில்
ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, அரை டம்ளர் சுடு தண்ணீரில்,
கலந்து, ஆற வைத்து குடிக்க,
தொண்டையிலிருந்து, குடல் பகுதி வரையில் ஏற்படும் புண்கள்
குணமாகும்.
வாய்ப்புண், ஈறுவீக்கம், பல்லரணை குணமாக....!!!!!!
2 * முன் கூறிய பொடிகளோடு,
50 கிராம் படிகாரத்தை சேர்த்திடித்து வைத்துக் கொள்ளவும்.
இதில் அரை தேக்கரண்டி எடுத்து,
அரை டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து,
வாய் கொப்பளித்துத் துப்ப,
வாய்ப்புண்கள், பல்லரணை, ஈறு வீக்கம், பல்வலி, ஈறுகளில்
இரத்தக் கசிவு போன்ற உபாதைகள் தீரும்.