பேமென்ட் (Payment Banks) வங்கிகளின் நிறை குறைகள் ?

பேமென்ட் (Payment Banks) வங்கிகளின் நிறை குறைகள் ?


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை சுமார் 11 பேமென்ட் வங்கிகளுக்கு உரிமங்களை வழங்கியுள்ளது. இந்த வங்கிகள் சாமானிய மக்களுக்கு என்ன சேவை அளிக்கிறது.
இதன் மூலம் நமக்கு என்ன லாபம்..? இத்தகைய வங்கிகளில் நாம் எதை கவனிக்க வேண்டும்.. எந்த விஷயத்தில் உஷாராக இருக்கும். இதுக்குறித்து ஒரு சின்ன அலசல்.. வாங்க பார்போம்.

வைப்புத் தொகைகளின் மீது தரப்படும் வட்டி விகிதம்
பேமென்ட் வங்கிகள் டிஜிட்டல் வாலட்டுகளுடன் ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குகின்றன. ஆனால் பாரம்பரிய வங்கிகளைப் போல அதே அளவு வசதிகள் இல்லை. அவர்களுடைய சேவைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர்கள் வழங்கும் வட்டி விகிதத்தை சரிபாருங்கள்.
பாரம்பரிய வங்கிகளைப் போலவே பேமென்ட் வங்கிகளும் கூட சேமிப்புக் கணக்குகளில் போடப்படும் வைப்புத் தொகைகளுக்கு வட்டியை வழங்குகின்றன.
ஆனால் வட்டி வகிதம் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடும். தற்போது, வருடாந்திர வட்டியாக ஏர்டெல் பேமென்ட் வங்கி 7.25% வழங்குகின்றது, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 5.5% வழங்குகின்றது மற்றும் பேடிம் பேமென்ட் வங்கி 4% வழங்குகின்றது.

வசதி மற்றும் எல்லையளவு
பேமென்ட் வங்கிகள் இதர வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறதா என்று விசாரித்து தெரிந்துக் கொள்ளுங்கள். தற்சமயம் ஏர்டெல் அது போன்ற ஏடிஎம் கார்டுகளை வழங்குவதில்லை.
இருந்தாலும், உங்களுக்கு ஒரு டெபிட் கார்ட் தேவை என்றால், இந்தியா போஸ்ட் அல்லது பேடிம் உங்களுக்கு சிறப்பாகப் பொருந்தும்.

தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
பெரும்பாலான பேமென்ட் வங்கிகள் என்பிஎப்சி இல்லாத பாரம்பரியத்தைக் கொண்டிருக்கின்றன. மேலும் பேமென்ட் வங்கிகளை வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் மற்றும் கையகப்படுத்தும் ஒரு இயங்கும் முறையாக பயன்படுத்துகின்றன.
உதாரணமாக, பேடிம் அதன் இ-வர்த்தக தளத்தில் பேடிம் பேமென்ட் வங்கிக் கணக்கின் வழியாக நீங்கள் ஷாப்பிங் செய்தால் பணத்தை மீளப் பெறுதல் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கின் வழியாக கட்டணங்களுக்குப் பணம் செலுத்தும் வசதிகளைப் பயன்படுத்தினால் ஏர்டெல் உங்களுக்குத் தள்ளுபடிகளை வழங்குகிறது.
எனவே, நீங்கள் பெரும்பாலும் எத்தகைய வசதிகளைப் பெற விரும்புகிறீர்கள் மற்றும் எந்த வகை தொகுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன என்பதைப் பொறுத்து நீங்கள் பேமென்ட் வங்கியைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள்
வட்டி விகிதங்களைப் போலவே பேமென்ட் வங்கிகளால் வழங்கப்படும் சேவைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக ஏர்டெல் பேமென்ட் வங்கி நீங்கள் பணத்தை எடுத்தால் 0.65% மற்றும் நீங்கள் வேறு வங்கிக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையின் மீது 0.5% சேவைக் கட்டணங்களை விதிக்கிறது.
வாடிக்கையாளர்கள் உயர்ந்த டிக்கெட் பரிவர்த்தனைகளுக்கு கணிசமாக உள்ள மதிப்புக் கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் மீதான கட்டண உயர்வுகளை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

பாரம்பரிய வங்கிகளுக்கு இது மாற்றல்ல
பேமென்ட் வங்கிகள் பாரம்பரிய வங்கிகள் போல வாடிக்கையாளர்களுக்கு பணத்தை முன்தொகையாகவோ கடனாகவோ கொடுக்காது. அவை காசோலைப் புத்தகங்களையும் மற்றும் டெபிட் கார்டுகளையும் வழங்கும்.
ஆனால் க்ரெடிட் கார்டுகளை வழங்காது. மேலும், பாரம்பரிய வங்கிகள் போல அல்லாமல் பேமென்ட் வங்கிக் கணக்குகளில் ஒரு வரையறுக்கப்பட்ட தொகையை மட்டுமே நீங்கள் வைத்திருக்க முடியும். தற்போது ஒரு கணக்குக்கு ரூபாய் 1 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேமென்ட் வங்கிகள், நிறுவப்பட்ட பாரம்பரிய வங்கிகளுக்கு மாற்று அமைப்பு அல்ல. பாரம்பரிய வங்கிகள் நிறைய சேவைகளை வழங்குகின்றன. பாரம்பரிய வங்கிகள் மற்றும் டிஜிட்டல் வங்கிகள் இரண்டுமே அவற்றிற்குரிய சொந்த தகுதிகளைப் பெற்றிருக்கின்றன. மேலும் ஒன்றுக்கு மற்றொன்று மாற்றாக இருக்க முடியாது.

வங்கி லாக்கரில் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழி..!

வங்கி லாக்கரில் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழி..!


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இப்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்கள் உடைமைகளான நகைகள், பணம் மற்றும் இதர முக்கிய ஆவணங்களை உங்கள் சொந்த அபாயத்தில் வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் உங்கள் உடைமைகளுக்கு ஆபத்து நேர்நதால் வங்கிக்கு அதற்கு நஷ்ட ஈடு தரும் பொறுப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது.

மேற்கொண்டு அந்த அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில், வங்கி அவர்களின் வங்கி லாக்கர் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உறவானது ஒரு வீட்டு உரிமையாளருக்கும் மற்றும் வாடகைதாரருக்கும் இருக்கும் உறவைப் போன்றது.
எனவே, அத்தகைய உறவில் தங்களுடைய மதிப்பு மிக்க சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது வங்கியில் லாக்கர் வைத்திருப்பவரின் பொறுப்பாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுடைய மதிப்பு மிக்க சொத்துக்களை பத்திரமாக வைத்துக் கொள்ளப் பாதுகாப்பான வழிகளைத் தேடுகிறார்கள்.

காப்புத் திட்டம்

அதே சமயம், இதர சிலர் அவர்களது மதிப்பு மிக்கச் சொத்துக்களை ஒரு பிரத்யேகமான காப்புத் திட்டத்தை வாங்கி அதில் பாதுகாப்பாக வைக்க நினைக்கிறார்கள். இந்தப் பிரிவு வாடிக்கையாளர்களை பொறுத்த வரை வங்கி லாக்கர்கள் தான் இதரத் தேர்வுகளை விட அதிகப் பாதுகாப்பானது என்று நம்புகிறார்கள்.

சொத்து மதிப்பீடு

எனவே வீட்டுக் காப்பீடு அல்லது வீட்டுடைமையாளர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து அபாயக் காப்பீடுகளாக கூடுதல் சேர்ப்புக் காப்பீடுகள் கிடைக்கப் பெறுகின்றன.
இந்தக் காப்பீடுகள் உங்கள் குடியிருப்புச் சுற்றுப்புறத்திற்கு வெளிப்புறம் இருக்கும் உங்களுடைய சொத்து மதிப்பீடுகளுக்கு காப்பீடு அளிக்கிறது.

எப்படி பாதுகாப்பு அளிக்கிறது?

நகையின் மதிப்பைப் பொறுத்து காப்பீட்டின் வரம்பு ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ. 10 இலட்சத்திற்கு இடையில் அமைக்கப்படுகிறது. இருந்தாலும், ஒரு நகையை மாற்றி அமைப்பதற்கான கட்டணம் சுமார் ரூ. 10 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, காப்பீட்டுத் திட்டத்தை வாங்கும் போது மதிப்பீட்டுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கட்டணம்

நகை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் நகையின் வகை, உடை, அத்துடன் மாற்றியமைப்பதற்கான கட்டணம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.
மேலும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் ஒட்டுமொத்தக் காப்பீட்டைப் பொறுத்து நகை காப்புக்கு பல்வேறு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களால் ஒரு இணை வரம்பு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 3 இலட்சத்திற்கான மொத்த வீட்டுடைமையாளர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி சொல்லப் போனால், அதில் நகைக்கான காப்பீடு அதிகபட்சம் 25% கிடைக்கப்பெறும்.

காப்பீட்டிற்கு காப்பீட்டு முனைமத் தொகை குறைவு
சந்தையில் தங்கத்தின் மதிப்பை ஒப்பிடும் போது அத்தகைய காப்பீட்டுத் திட்டத்திற்கு காப்பீட்டு முனைமம் மிகக் குறைவு. மேலும் நகையில் சந்தை மதிப்பில் 0.5-1% க்கும் இடையிலான வரம்பில் உள்ளது.

இழப்பு ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் தாக்கல் செய்யலாம்
தாக்கல் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களான சேதாரம் அல்லது திருட்டு தொடர்பான ஆவணங்கள், மொத்த இழப்பீட்டு மதிப்பீடு, முதல் தகவல் அறிக்கையின் நகல், மதிப்பீட்டுச் சான்றிதழ் அல்லது நகைகளின் விலைப்பட்டியல் போன்றவற்றை வழங்குவதன் மூலம் இழப்பீட்டிற்கு தாக்கல் செய்யலாம். இயற்கைச் சீற்றங்களின் விளைவாக சேதங்கள் ஏற்பட்டால், நிலநடுக்கவியல் அல்லது வானிலையியல் துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக( Is your PAN Card Active) உள்ளதா என்பதை எப்படி செக் செய்வது

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா ? செக் செய்வது எப்படி..?

உங்கள் பான் கார்டு ஆக்டிவாக( Is your PAN Card Active) உள்ளதா என்பதை எப்படி செக் செய்வது


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


ஜூலை 27ஆம் வரையில் மத்திய அரசு கண்டறிந்த சுமார் 11 லட்ச போலி பான் கார்டுகளை அதிரடியாக முடங்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் சரியான தகவல் அளிக்காமல் இருக்கும் பான் கார்டுகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.
இதன் மூலம் உங்கள் பான் கார்டு ஆக்டிவாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். டீஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால் உங்கள் பான் கார்டு எண்ணை மீட்டு எடுக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் உங்கள் பான் எண் ஆக்டிவாக உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதை இங்கே பார்க்கலாம்.

படி 1:
முதலில் வருமான வரித்துறையின் இணையத்திற்கு செல்லுங்கள்
www.incometaxindiaefiling.gov.in

படி 2
முதல் பக்கத்திலேயே சர்வீஸ் என்ற டேப் இருக்கும், அதை கிளிக் செய்து 'நோ யுவர் பான்' என்பதை கிளிக் செய்யவும்

படி 3:
'நோ யுவர் பான்' என்பதை கிளிக் செய்யப்பட்ட பின்பு, புதிய இணையபக்கத்திற்கு செல்லும், இப்பக்கத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகிய தகவல்களை கேட்டும். அனைத்திற்கும் சரியான தகவல்களை பதிவிட்டு சப்மிட் என பட்டனை தட்டுங்கள்

படி 4:
இப்போது நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும் , அதனை கொடுக்கப்பட்ட இடத்தில் கொடுத்து வேலிடேட் செய்ய வேண்டும்
.
படி 5:
உங்கள் பான் கார்டு ஆக்டிவாக இருந்தால் தகவல்களின் கடைசியில் ஆக்டீவ் என்று இருக்கும்.

வங்கிக் கட்டணங்களை (Hidden Bank Charges) கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா ?

 வங்கிக் கட்டணங்களை (Hidden Bank Charges) கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா  ?

வங்கிக் கட்டணங்களை கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா ?


       தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வங்கி கட்டணங்களை செலுத்துவதில் இருந்து தப்பிப்பது எப்படி?

உங்கள் வங்கி எதற்காக உங்களுக்கு கட்டணங்களை விதிக்கிறது என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? தேவையில்லாத கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை நெருங்கிக் கண்காணிக்க வேண்டும்.
கூடுதல் வங்கி கட்டணங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் இந்த குறிப்புகளை நடைமுறையில் பயற்சி செய்யுங்கள்.

வங்கி கட்டணம்

நீங்கள் ஒரு வங்கியில் ஒரு புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது வங்கிக் கட்டணங்களை கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். குறைந்தபட்ச நிலுவைத் தொகை கட்டணம், ஒரு காலவரையறைக்குட்பட்ட சேமிப்புக் கணக்கிலிருந்து மிக விரைவாக பணத்தை எடுத்ததற்கான கட்டணம், ஏ.டி.எம் கார்ட் பயன்படுத்தியதற்கான கட்டணம் போன்ற கட்டணங்களை கண்காணிப்பதன் மூலம் அவற்றை தவிர்க்க முடியும்.
மேலும் காலப் போக்கில் அந்த கட்டணங்களுக்காகும் மிகப் பெருமளவு பணத்தை சேமிக்கவும் முடியும்.

ஏ.டி.எம் கட்டணம்

ஏ.டி.எம் பயன்பாடு உங்கள் வங்கியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது ஏ.டி.எம் வழங்குபவர்கள் மற்றும் உங்கள் வங்கி இருவரும் உங்களுக்கு கட்டணம் விதிக்க வழிவகுக்கும். பண மதிப்பீட்டிழப்பிற்குப் பின்பு நிறைய வங்கிகள் அவர்களது வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைகள் வரை வங்கியிலிருந்து பணம் எடுத்த பிறகு கட்டணங்களை வசூலிக்கிறது. உங்களுக்குத் தேவையற்ற செலவாக சிறிய அளவு பணம் வருடந்தோறும் பல ஆயிரம் ரூபாயாக சேர்ந்து விடுகிறது.

வங்கி கணக்கை முடித்தல்

சில வங்கிகளில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கை ஒரு குறிப்பிட்ட கால வரையறை வரை திறந்து வைத்திருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே வங்கிக் கணக்கை முடித்ததற்கான கட்டணத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வங்கிக் கணக்கை முடித்ததற்கான கட்டணங்களை சரி பாருங்கள்.

மிகைப் பற்று

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை விட அதிகமாக நீங்கள் செலவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பதை விட அதிகப் பணத்தை நீங்கள் செலவு செய்யும் போது வங்கிகள் மிகைப் பற்றுக் கட்டணத்தை விதிக்கின்றன. உங்கள் சோதனைக் கணக்கில் போதுமான நிதி இல்லாவிட்டாலும் கூட மிகைப்பற்று பாதுகாப்பு உங்களுக்கு கட்டணத்துடன் கூடிய கொள்முதல்களுக்கு அனுமதியளிக்கும்.

வங்கி அட்டையை கிரெடிட் கார்டாகப் பயன்படுத்துதல்
சில வங்கிகள் உங்கள் வங்கி கார்டை டெபிட் கார்டாகவோ அல்லது கிரெடிட் கார்டுக்கு மாற்றாகவோ பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு அல்லது ஐந்து பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கிறது. கட்டணங்கள் வங்கியைப் பொறுத்தது. ஒவ்வொரு முறை நீங்கள் பணப் பரிமாற்றம் செய்யும் போதும் உங்கள் வங்கி கார்டை கிரெடிட் கார்டாகப் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இது வருடத்திற்கு சில நூறு ரூபாய்களை நீங்கள் சேமிக்க உதவும்.

இணையத்தில் வங்கிப் பணப் பரிமாற்றங்கள் செய்யுங்கள்
இன்று பெரும்பாலான வங்கிகள் இணைய சேவைகளை வழங்குகின்றன. உங்களிடம் ஒரு கணினி அல்லது ஸ்மார்ட் போன் இணைய இணைப்புடன் இருந்தால், நீங்கள் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனையை தேர்ந்தெடுக்கலாம் மேலும் காகித அறிக்கைக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும் இணைய வழியாகவே புதிய காசோலைகளைப் பெறும் வசதிகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே இது வழக்கமாக வங்கி வழியாக புதிய காசோலைகளைப் பெறுவதைக் காட்டிலும் மலிவானது.

வாடகை ஒப்பந்தம்(Rent Agreement) என்றால் என்ன.

வாடகை ஒப்பந்தம்(Rent Agreement) என்றால் என்ன.



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வாடகை ஒப்பந்தத்தில் எத்தனை வகை உள்ளது..?

உங்களுக்குச் சொந்த வீடு இல்லையென்றால் வாடகை ஒப்பந்தத்தைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒரு குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தம் வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையே கையெழுத்திடப்படும் ஒரு ஒப்பந்தமாகும்.
வாடகை ஒப்பந்தம் என்பது நில உரிமையாளர் வாடகை இருப்பவருக்கு அவருடைய குடியிருப்புச் சுற்றுப்புறங்களில் வசிக்க அனுமதி அளிக்கிறார்.
வாடகை ஒப்பந்தத்தில் மூன்று வகை இருக்கின்றன. அவை பின்வருமாறு:

11 – மாத குத்தகை ஒப்பந்தம்
இது ஒரு குறுகிய கால ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் 11 மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். நில உரிமையாளரும் வாடகைக்காரரும் இருவருமே இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகை வாடகை ஒப்பந்தத்தில் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லாததால் இது அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.


நீண்ட காலத்திற்கான குத்தகை ஒப்பந்தம்
 பெயருக்கேற்றாற் போல இந்த நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் என்பது பொதுவாக நீண்ட காலத்திற்கானதாகும். அது ஒரு வருடமாக இருக்கலாம், ஐந்து வருடங்களாக இருக்கலாம், பத்து வருடங்களாக இருக்கலாம் அல்லது அதற்கு மேற்பட்டும் இருக்கலாம். பொதுவாக நீண்ட கால வாடகை ஒப்பந்தங்கள் குடியிருக்கும் தேவைகளுக்காக அமைக்கப்படுகின்றன.


வணிக ரீதியான குத்தகை ஒப்பந்தம்
 உரிமையாளர் ஒரு சொத்தை வாடகைக்காரருக்கு வியாபார நோக்கங்களுக்காக வாடகைக்கு விட்டால் அவர்கள் வணிக ரீதியான ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது அவசியமாகும். நில உரிமையாளருக்கும் வாடகைக்காரருக்கும் இடையே ஒரு வணிக ரீதியான ஒப்பந்தம் நிறுவப்படுகிறது. ஒரு வாடகை ஒப்பந்தத்தை வியாபாரத்தின் தேவைகளைப் பொறுத்துத் தனிப்பட்ட முறையில் வடிவமைத்துக் கொள்ளலாம்.


நிறைவு
 ஒரு நல்ல வாடகை ஒப்பந்தம் என்பது வாடகைக்காரர் மற்றும் நில உரிமையாளர் இருவரின் உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்கும். ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக, நீங்கள் ஒப்பந்தத்தைக் கவனமாகப் படித்து அதிலுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் புரிந்து கொண்டு அவற்றிற்குச் சம்மதிக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



35 Ways to Respect your children views

35 Ways to Respect your children views


35 Ways to Respect your children views and ways to know them in a better way.



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

1. Put away your phone in their presence or avoid talking too much on phone when they r with you

2. Pay attention to what they are saying.

3. Accept their opinions.

4. Engage in their conversations.

5. Look at them with respect.

6. Always praise them.

7. Share good news with them.

8. Avoid sharing bad news with  them.

9. Speak well of their friends  and loved ones to them.

10. Keep in remembrance the good things they did.

11. If they repeat a story, listen like it's the first time they tell it.

12. Don't bring up painful memories from the past.

13. Avoid side conversations in their presence.

14. Sit respectfully around them.

15. Don't belittle/criticize their opinions and thoughts.

16. Avoid cutting them off when they speak.

17. Respect their age.

19. Accept their advice and direction.

20. Give them the power of  leadership when they are present.

21. Avoid raising your voice at them constantly, be very assertive but calmly

22. Avoid walking in front or ahead of them.

23. Avoid eating before them without sharing with them

24. Avoid glaring at them.

25. Fill them with ur appreciation even when they don't think they deserve it.

26. Avoid putting your feet up in front of them or sitting with your back to them.

27. Don't speak ill of them to the point where others speak ill of them too.

28. Keep them in prayers & meditations always possible and teach them to pray& meditation

29. Avoid seeming bored or tired of them in their presence.

30. Avoid laughing at their faults/mistakes.

31. Do a task before they ask you to.

33. Choose your words carefully when speaking with them.

34. Call them by names they like.

35. Make them your priority above anything.

Children's are parents treasure and their most precious gift on this land. They must have seen the world lesser than you but they see it in a different way which you need to appreciate. Listen to them and try giving them as much time as you can. These moments are more precious than anything in this world

Every parent Must read once

உறுப்புகளை (Human Body Organ) பலப்படுத்த எளிய வழிகள்

உறுப்புகளை (Human  Body Organ)  பலப்படுத்த எளிய வழிகள்



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

*மூளை*

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

*கண்கள்*

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

*பற்கள்*

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

*நரம்புகள்*

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

*ரத்தம்*

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

*சருமம்*

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

*நுரையீரல் - இதயம்*

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

*வயிறு*

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

*கணையம்*

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.



*கல்லீரல் - மண்ணீரல்*

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.



*மலக்குடல்*

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

*பாதம்*

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

பாதம், விரல் வலி சரியாகும்.

USE FINGERS TO EAT FOOD

USE FINGERS TO EAT FOOD  -  ALWAYS- KNOW HOW IT HELPS US!!!



               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


Everywhere we see spoons and forks on the dining table in houses and hotels. If someone is eating with hand others will look at him as non cultured person. Even some parents train their children to use only spoons in house. The reason they say that their hands will be dirty hence it causes some infections.

Hence we will find out what are the benefits by eating food with our own hands scientifically..
....Read the following carefully .....

1.Hands touching the food will give strength to body

2. When you take food with hand, millions of nerves send the signal to the brain.

3. When we touch the food with hand, brain signals the stomach so that proper digestive juices and enzymes are produced to digest the food

4. When you take food with hand , not only will you be healthy it ensures no thoughts in the mind and gives more concentration.

5. We use more oils in the cooking of food , when we use spoon that metal reacts with oil and the food looses its taste.

6. When you mix the food with all fingers that ensures proper blood circulation.

7. When you take the food with hand, the moment fingers touch the lips it produces  saliva in the mouth.

8. Hence taking food with hand will protect us from diseases and proper digestion will take place. This becomes an exercise as per the PURANAS.

9. Each finger in the hand has got different characteristic as shown below

THUMB:  represents fire

INDEX Finger:  air

Middle finger : Space (sky)

Ring finger : Earth

Small finger :  water

When these fingers touch the food, the LIFE forces will be activated in thel
 body...

CONCLUSION::

By reading this article we come to know that there are so many benefits by using our HAND to eat food.  Share with your friends .....

Banking awareness Questions

Banking awareness Questions



SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753


1). Which is the first Bank to introduce Mutual Fund in India -State Bank of India
2). Which is the first Bank to introduce Internet Banking in India – ICICI Bank
3). Which of the following is the first Indian Bank started with Indian capital – Punjab National Bank
4). First Bank in India to launch Talking ATMs for differently able person is – Union Bank Of India
5). Which of the following is the first bank in India to launch its own Payment Aggregators – State Bank of India
6). The first Bank in India to launch Green Bonds at London Stock Exchange is – Axis bank
7). The first Bank in India to launch Masala Bonds at London Stock Exchange is – HDFC bank
8). Which Bank introduced the India’s first banking robot Lakshmi – City Union Bank
9). Which of the following introduced ‘Software Robotics’ to power banking operations – ICICI Bank
10). The newly introduced banking Robot Lakshmi can interact with customers on more than ______ subjects. – 125
11). Which of the following bank is the largest Foreign Bank in India – Standard Chartered Bank
12). The oldest joint stock public bank in India is – Allahabad bank
13). Which is an old private sector bank of India – Federal Bank
14). Which of the following private sector banks was merged with Bank of Rajasthan – ICICI Bank
15). Which was the first foreign bank to open a branch in India – Comptoired’Escompte de Paris
16). Which of the following bank was merged with Punjab National Bank in 1993 – New Bank of India
17). Which of the following bank is the first Cooperative Bank of India (also in Asia) – Anyonya Cooperative Bank
18). Which of the following is the first bank in India listed in New York Stock Exchange (NYSE) – ICICI Bank
19). Which of the following is the first bank to introduce Aadhaar based ATM in India – DCB Bank
20). Which private sector bank is merged with ING Vysya Bank – Kotak Mahindra Bank
21). Which of the following bank started Prathama Grameen Bank India’s first Regional Rural Bank – Syndicate bank
22). Which of the following is the first bank to introduce Biometric ATM in India – Axis Bank
23). Which Indian Bank has most number of foreign branches – Bank of Baroda
24). Which is the oldest bank in India – State Bank of India
25). Money market instruments has maturity period – Less than a year
26). In Inter bank market operations where funds are borrowed and lent for 1 day or less is known as – Call money
27). Where money is borrowed or lend for a period exceeding 14 days is known as – Term Money
28). Capital Market is used for ______ purpose. – Long term
29). Who issues Treasury bills (T-bills) in India – Government of India
30). The maximum time period of T-Bills is – 364 days
31). The minimum amount for which T-Bills issued in India is – 25,000
32). What is the maximum amount for which T-bills are issued in India – T-Bills doesn’t have any upper ceiling
33). The Reserve bank of India conducts 91 day T-Bill auction – Every Wednesday
34). What does first S stands for in MSS – Stabilization
35). Cash Management Bills in India are non-standard, discounted instruments issued for maturities less than ______ days. – 91
36). T-bills auctions are held on ______ platform. – Negotiated Dealing system
37). All of the following are money market instruments except – Indian Depository Receipt
38). Commercial Paper (CP), a money market instrument which was introduced in – 1990
39). What does F stands for in FIMMDA – Fixed
40). The minimum denomination for which Commercial Paper can be issued is Rs– 5,00000
41). The maximum maturity period of Commercial Paper (CP) is – 1 year
42). What is the minimum maturity period of Commercial Paper – 7 days
43). The headquarter of FIMMDA is in – Mumbai
44). Corporate’s with minimum net worth of _____ only allowed to issue Commercial Paper. – 4 Cr
45). The minimum credit rating required by corporates and other issuer to issue Commercial Paper is – A-2
46). Which of the following institutions cannot issue Commercial Paper (CP) – Scheduled Commercial Banks
47). For issuance of CP , only Scheduled Banks allowed to act as – IPA
48). The minimum deposit under Certificate of Deposit (CD) is Rs – 1,00000
49). What is the maximum amount for which CDs can be issued – No such limit
50). The minimum maturity period of a CD issued by a bank is – 7 days
51). What is the maximum maturity period of a CD issued by a bank – 1 year
52). The minimum maturity period of a CD issued by the Financial Institution is – 1 year
53). The maximum maturity period of a CD issued by the Financial Institution is – 3 year
54). Which of the following cannot issue the Certificate of Deposit (CD) – Regional Rural Banks, Local Area Banks
55). What does B stands for in ABCP – Backed
56). Regional Rural Banks (RRB) were established in – 1975
57). RRB was established under recommendation of ______ Committee. – Narsimhan Committee
58). The Regional Rural Banks were owned by– Central Government, State Government , Sponsor Banks
59). The first RRB is ______, was established in Uttar Pradesh. – Prathama Gramin Bank
60). The regularity authority of RRB is – RBI, NABARD
61). In India all states have RRB except – Sikkim, Goa
62). In RRB, the percentage share of Government of India is – 50%
63). In RRB, the percentage share of concerned State Government is – 15%
64). In RRB, the percentage share of Sponsor Bank is – 35%
65). Prathama Bank is the first Regional Rural Bank of India, sponsored by – Syndicate Bank
66). In RRB, financial regulations are monitored by– RBI
67). Supervisory powers of RRB have been vested by – NABARD
68). Under Priority Sector Lending RRB’s can give loans to – Agriculture, Micro Small and Medium Enterprises, Housing
69). Under Priority Sector Lending RRB’s must give ______ percent of total outstanding to Agriculture sector. – 18%
70). Under Priority Sector Lending RRB’s must give ______ percent of total outstanding to Micro enterprises sector. – 7.5%
71). The authorized capital of Regional Rural Banks (RRB) was increased from 5 cr to ______cr under the New Regional Rural Banks (Amendment) Bill, 2014. – 2000 cr
Explanation: Authorized capital is increased from 5 crore to 2000 crore.
72). Under the New Regional Rural Banks (Amendment) Bill, 2014 the paid up capital should be minimum Rs______ cr. – 1 cr
73). Under the New Regional Rural Banks (Amendment) Bill, 2014 minimum tenure of Directors is ______ years and maximum is ______ years. – 3 and 6
74). Reserve Bank of India has raised the ceiling of gold loans given by Regional Rural Banks to Rs ______from Rs ______. – 2 lakh from 1 lakh
75). The state which has highest number of Regional Rural Banks is – Uttar Pradesh
76). Which committee recommended to permit RRBs to invest in Non-SLR surplus funds in profitable areas – Bhandari
77). Which committee recommended for the amalgamation of RRBs – Vyas
78). Which committee reviewed the financial position of all RRB’s in 2010 and recommended Recapitalization – K.C. Chakravarthy
79). Regional Rural Bank Act was passed in – 1976
80). RRB’s can maintain lower level of SLR than______– commercial bank
81). The first fully computerized RRB is– South Malabar Grameen Bank
82). Regional Rural Banks are classified under – Commercial Banks
83). Minimum Capital to Risk Weighted Assets Ratio (CRAR) of RRBs which they have to maintain– 9%
84). The Budget provision for recapitalization of RRBs is Rs ______ cr. – 15
85). The Combined Capital of the Centre, State Government and Sponsor Banks will not come down below – 51%
86). The issued capital of the Regional Rural Banks was to be subscribed as under – 50% by Central Government
87). The external advisory Committee of “Small Finance Bank” was headed by – UshaThrat Committee
88). The minimum paid-up equity capital for small finance banks shall be Rs – 100 cr
89). Small Finance Banks are registered as public limited companies under the – Companies Act, 2013
90). Small Finance Bank are licensed under ______ of the Banking Regulation Act, 1949. – Section 22
91). Resident individuals/professionals with ____ of experience in banking and finance will be eligible to set up small finance banks. – 10 years
92). Small Finance Banks will have to extend ______ of its credit to sectors classified under priority sector lending (PSL). – 75%
93). The initial stake of promoters in the paid – up equity capital of Small Finance Banks is – 40%
94). If the promoter setting up a Small Finance Bank wish for to set up a Payments Bank, the firm should set up both types of Banks under a ______ structure. – NOFHC
95). The Small Finance Bank cannot be a ______ for another bank. – Business Correspondent(BC)
96). The stake of promoter should be 40% minimum atleast for ______ years in Payment Bank. – 5
97). According to RBI guidelines, which of the following is / are allowed to set up Small Finance Bank – MFI, LAB, NBFC
98). In Small Finance Bank, the Foreign share holding will be ______ as per the rules of FDI in private banks in India. – 74%
99). The Small Finance Bank’s promoters stake in the paid-up equity capital will be 40% initially which must be brought down to ______ in 12 years.– 26%
100). Small Finance Bank shall be required to maintain a minimum CAR of ______ of its risk weighted assets (RWA) on a continuous basis, subject to any higher percentage as may be prescribed by RBI from time to time. – 15%

வயிற்று வலியா - எந்த உறுப்புல பிரச்சனை தெரிஞ்சுக்கலாம்

வயிற்று வலியா - எந்த உறுப்புல பிரச்சனை தெரிஞ்சுக்கலாம்


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.

ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?

இதோ சிம்பிள் டிரிக்.

வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.

அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர்.

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு டாக்டரை பாருங்க.

மச்ச சாஸ்திரம் :

மச்ச சாஸ்திரம் :


SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1.இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

5.வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

6.வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

11. இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

12 இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

13 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

25. வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

26. இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

27, இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

28,தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

29. கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

30. கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

31. இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

32. வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

33. மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

34. வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

35. வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

36. வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

37. தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

38. வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

39. வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

40. இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.

41. முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

42. முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

43. முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

உடல் அறிகுறி(Symptoms) - அதன் சந்தேகமும் பாதிப்புகளும்

உடல் அறிகுறி(Symptoms) -  அதன் சந்தேகமும்  பாதிப்புகளும்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1 . முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் -

      கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

2. வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---

     கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

3. கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---

    ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

4. காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால்

    காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

5. கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை      விழுந்தால் ---

கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---

அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

6. கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- -

   உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

7. முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு 
     வலியெடுத்தால் ---

   உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும்     என அர்த்தம்.

8 .தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால்

அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

9. உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால்

உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

10. தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால்

உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

11. கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு
விழுமானால் ---

இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு ஒரு பதிவு வந்தால் -

 நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்...

பேய்_ஆவி குறித்த தகவல்கள்

பேய் ஆவி குறித்த தகவல்கள்
Collections Only - Truth or Fake ???


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.
.
2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
.
3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.
.
4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்.
.
5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
.
6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.
.
7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.
8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.
.
9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.
.
10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.
.
11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.
.
12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.
.
13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.
.
14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.
15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.
.
16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
.
17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.
.
18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்..
மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்..

சித்தாப்பழம் - சின்ன பழம் - பெரிய சத்துக்கள்

சித்தாப்பழம் - சின்ன பழம் - பெரிய சத்துக்கள்



                         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்











பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தங்கள் அம்மா,மனைவி,பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிடவேண்டும்....

1.முருங்கைக்கீரை
2.சுண்டக்காய்
3.சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுனும்
4.சுண்ட வற்றல் குழம்பு....(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்)
5.எள் உருண்டை
6.திராட்சை,மாதுளை
7.கறி வேப்பிலை துவையல்
8.பீர்க்கங்காய்
9.உளுந்து களி
10.கறுப்பு ,உளுந்து இட்லி,தோசை
11.பொன்னாங்கன்னி கீரை
12.வெள்ளாட்டு கறி......எலும்பு சூப்,ஈரல்
13.நெல்லிக்காய்.