வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம் - vinayagar-slokas

வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம் - vinayagar-slokas

வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 48 நாட்கள் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


                      Click Here : Register for Free Training
                              https://rupeedeskshares.blogspot.com
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753

விநாயகர்
(ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும்.

48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.