தெய்வங்களும் - உகந்த மலர்களும் - God-flower

தெய்வங்களும் - உகந்த மலர்களும்  - God-flower
hindu-god-flower-worship

சில மலர்கள் தெய்வங்களுக்கு உகந்ததாக அமைகின்றது. இறைவனுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் அற்புதமான பலன்கள் அதிகம் கிடைக்கும்.



           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
                                       https://share-market-training-rupeedesk.business.site/


தெய்வங்களும்.. உகந்த மலர்களும்..
தெய்வங்களை நாம் மலரால் அர்ச்சிக்கிறோம். அந்த மலர்களில் சில தெய்வங்களுக்கு உகந்ததாக அமைகின்றது. இறைவனுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் அற்புதமான பலன்கள் அதிகம் கிடைக்கும்.

ஆனைமுகன் - அருகம்புல்

சிவன் - வில்வம்

சரஸ்வதி - வெண்தாமரை

லட்சுமி - செந்தாமரை

முருகன் - செண்பகப்பூ

நந்தி - நந்தியாவட்டை

விஷ்ணு - துளசி

நவக்கிரகம் - கதம்பம்

அனுமன் - வெற்றிலை

எனவே சிவன் அருளை பெற வேண்டுமானால் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட வேண்டும். விஷ்ணு, அனுமனுக்குத் துளசி மாலை சூட்டி மகிழ வேண்டும். இப்படி தெய்வங்களுக்கு உகந்த மாலையை சூடி வழிபட்டால் வையகம் போற்றும் வாழ்வு அமையும்.

Related Tags :
வழிபாடு | worship