இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் - கேரட் ஜூஸ்

இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் - கேரட் ஜூஸ்
Carrot-Beetroot-Juice.

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட், கேரட்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று இது இரண்டையும் வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 3

 கேரட் - 3
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
தேன் - சுவைக்கு

செய்முறை :

கேரட், பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

கேரட், பீட்ரூட், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

பின்பு அரைத்ததை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருகவும்.

சத்தான பீட்ரூட் - கேரட் ஜூஸ் ரெடி.