கரும்பு வைத்து வழிபடுவது ஏன்?

கரும்பு வைத்து வழிபடுவது ஏன்?
village-pongal.

  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

பொங்கல் திருநாளில் கரும்பு வைத்துப் படைக்கின்றோம். அது எதற்கு என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பொங்கல் திருநாளில் கரும்பு வைத்துப் படைக்கின்றோம். அது எதற்கு என்று தெரியுமா? கரும்பில் உள்ள சத்துக்கள் கணக்கில் அடங்காதவை. குறிப்பாக மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. மன்மதன் கையில் கரும்பில் செய்யப்பட்ட வில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

அதில் ஒரு மறைமுகமான உண்மை இருக்கிறது. காதல் தேவதைகளாக வர்ணிக்கப்படும் ரதியும், மன்மதனும் தம்பதியர்களுக்கு அறிவுரை சொல்லும் விதத்திலேயே கரும்பு வில் உள்ளது. கரும்பு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது.


எனவே ஆண்களுக்கு ஆண்மை பெருகவும், வாரிசுகள் பிறக்கவும் இந்தக் கரும்பு ஒரு மருத்துவப் பொருளாகவும், மகிழ்ச்சி தரும் இனிப்புப் பொருளாகவும் இருக்கின்றது. எனவே கரும்பைச் சுவையுங்கள். சமர்த்தான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கரும்புச் சாறும், இஞ்சிச் சாறும் கலந்து குடித்தால் நன்றாக பசி எடுக்கும். ஈறும், பல்லும் உறுதியாக இருக்க கரும்பைக் கடித்துத் திண்ண வேண்டும்.