வாராகி அம்மன் மந்திரம்- Varahi-Amman-Mantra

வாராகி அம்மன் மந்திரம்- Varahi-Amman-Mantra
Varahi-Amman-Mantra
எதிரிகளின் தொல்லை நீங்க வாராகி அம்மன் மந்திரம்



             தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

எதிரிகளின் தொல்லை, துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் உள்ள மிருககுண மாரணம் 17 என்ற பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

மிருககுண மாரணம் 17:-

“பாடகச் சீரடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

 ஓடவிட்டே கை உலக்கை கொண்டு உதிரமெல்லாம்
கோடகதிட்டு வடித்தெடுத்து ஊற்றி குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் என் அம்பிகையே…”

விளக்கம்:- வாராகி என்னும் பஞ்சமியை தொழுத அன்பர்கள் பகைவரை ஓடவிட்டு தன் கையில் இருக்கும் உலக்கை கொண்டு அடித்து உதிரத்தை குடித்தும் தன் நெஞ்சில் பூசியும் தன் ஆவேசத்தை தீர்த்து கொள்பவள் இந்த வாராகி.

பயன்பாடு:- பகைவர் வேண்டும் என்றே துன்புறுத்தும் போது அன்னையை இப்பாடலை பாடி வணங்கலாம்.