நாலாயிர திவ்ய பிரபந்தம் -Nalayira Divya Prabandham

நாலாயிர திவ்ய பிரபந்தம் -Nalayira Divya Prabandham
nalayira-divya-prabandham

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

12 ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்


திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்

குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்

மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்

ஆண்டாள் - 173 பாசுரங்கள்

பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்

பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்

பேயாழ்வார் - 100 பாசுரங்கள்

திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்

பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்

நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்