தெப்பக்குள மாரியம்மன்

தெப்பக்குள மாரியம்மன்
theppa-kulam-mariamman

          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தெப்பக்குளம் பிரசித்தி பெற்றது. இந்த குளத்தைத் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலைதான், முக்குறுணி விநாயகர் என்ற பெயரில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.

இந்த அம்மன் சிரித்த முகத்துடன், கையில்பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொடங்க விட்டு, வலது காலை மடக்கி அமர்ந்திருந்துள்ளாள். தவறு செய்து விட்டு, ‘தெரியாமல் செய்து விட்டேன் மன்னித்து விடு’ என்று கேட்டால், இந்த அன்னை மன்னிப்பது இல்லையாம். செய்த தவறுக்கு இந்த அம்மனிடம் கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார்கள்.